NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்
    உயிரிழந்த ஷம்பு தயாளின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும்: டெல்லி முதல்வர்

    நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    மொபைல் ஃபோன் திருடன் ஒருவன், நடுரோட்டில் வைத்து ஷம்பு தயாள் என்ற டெல்லி காவலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது.

    கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட போதிலும் ஷம்பு தயாள் திருடனைத் தப்பி ஓட விடவில்லை. அதனால், திருடன் அனிஷை, சம்பவத்தின் போதே விரைந்து வந்த பிற காவலர்கள் கைது செய்தனர்.

    இது நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, கடந்த 8ஆம் தேதி, 57 வயதான கான்ஸ்டபிள் ஷம்பு தயாள் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    உயிரிழந்த டெல்லி காவலரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

    இதற்கிடையில், சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி

    CCTV shows Delhi Cop Stabbed Repeatedly, Crowd Watched, Did Nothing https://t.co/NwPPUd8a2g pic.twitter.com/ltSuaGqhWt

    — NDTV (@ndtv) January 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா! அமெரிக்கா
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்! இந்தியா
    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு இந்தியா
    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025