பெங்களூர்: செய்தி
நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி
நேற்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கழிவறை கதவு பழுதடைந்ததால், பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டார்.
மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்
பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மைண்ட்ஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத், நேற்று தனது கணவர் வெங்கட்ராமனை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்
கோவாவில் தனது 4 வயது குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவை சேர்ந்த AI நிறுவன தலைமை செயல் அதிகாரி சுசனா சேத், ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று தனது பிரிந்த கணவர் வெங்கட்ராமனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நாளுக்கு பிடிபட்டார்.
4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல்
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் பிடிபட்டார்.
கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது
39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.
கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது
இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு
பெங்களூரில் கடை பெயர் பலகைகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்
கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது.
கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.
கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்
பிப்ரவரி மாத இறுதிக்குள் பெங்களுரு கடைகளின் சைன்போர்டுகள் கன்னட மொழிக்கு மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர்
பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில், 2023ன் ட்ரெண்டிங் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ்
பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான வியாடாட்ஸ் (viaDOTS), 2024ன் முதல் காலாண்டில் 50,000 ஓட்டுநர்களைப் தங்கள் சேவையில் சேர்க்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு
பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.
பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்
பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த ஒரு மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது.
டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவிருக்கிறது.
OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்
டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன்
கடந்த ஒரு வாரத்திற்குள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவிட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ.
தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு, இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் படம் வெளியாவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த டேனியலுக்கு, குத்தகைக்கு வீடு தருவதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ₹17 லட்சம் மோசடி செய்துள்ளது.
வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தில் இன்று ஒரு அரசு விரைவுப் பேருந்து(SETC) ஆம்னிபஸ் மீது மோதியதால் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை
ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு
தென் உள் கர்நாடகாவில்(SIK) வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், நேற்று பெங்களூரில் கடும் கனமழை பெய்தது.
பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார்.
பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரியும் 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்
பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்
பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களுரில் உலவும் சிறுத்தையால் பரபரப்பு: உங்கள் பகுதியில் சிறுத்தையைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
கடந்த சில நாட்களாக பெங்களூரில் உலவி திரியும் சிறுத்தையை பிடிக்க சிசிடிவி ட்ரோன் கேமராக்கள் மற்றும் பொறி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளிக்கு அருகே நேற்று சிறுத்தைப்புலி காணப்பட்டதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள வீர்பத்ரா நகர் அருகே இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.