வனத்துறை: செய்தி

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்த விளக்கம் 

ஈரோடு சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது மங்களப்பட்டி வனப்பகுதி.

2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.

13 Dec 2023

சென்னை

சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ? 

'மிக்ஜாம்'-புயலால் சென்னையில் கடந்த டிச-3ம்.,தேதி இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியதில் சாலை எங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

04 Dec 2023

சென்னை

சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று(டிச.,3)இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

07 Nov 2023

இந்தியா

ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று(நவ.,7) துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

02 Nov 2023

கேரளா

கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

தமிழ்நாடு-கேரளா வழியே ரயில்கள் தினந்தோறும் இயங்கி வரும் நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து வாளையார் வரை, வனப்பகுதி வழியே 2 வழி ரயில் பாதை செல்கிறது.

பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்

பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

பெங்களுரில் உலவும் சிறுத்தையால் பரபரப்பு: உங்கள் பகுதியில் சிறுத்தையைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

கடந்த சில நாட்களாக பெங்களூரில் உலவி திரியும் சிறுத்தையை பிடிக்க சிசிடிவி ட்ரோன் கேமராக்கள் மற்றும் பொறி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் 

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளிக்கு அருகே நேற்று சிறுத்தைப்புலி காணப்பட்டதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.

திருப்பதி மலைப்பாதையில் சிக்கிய மற்றொரு சிறுத்தை - வைரல் வீடியோ 

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் கூட்டத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

31 Aug 2023

கோவை

கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

வனப்பகுதிகளில் சூழப்பட்ட நகரம் கோவை.

கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி அலிப்பிரி மலைப்பகுதியில் அண்மையில் குடும்பத்தோடு நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியது.

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

05 Jun 2023

இந்தியா

அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!

தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது.

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.