NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 
    காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 30, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    இதனால் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தொடர்ந்து, நகர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 27ம் தேதி, கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரிக்கொம்பன் யானை இடித்து விழுந்ததில், படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அமைச்சர் பெரியசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ₹5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | தேனி: அரிசிகொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

    கம்பம் நகரில் கடந்த 27ம் தேதி காட்டு யானை, குடியிருப்பு பகுதியில் புகுந்து ஓடும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற… pic.twitter.com/mtfvW05jQl

    — Sun News (@sunnewstamil) May 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டம்!  ஆரோக்கியம்
    தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர் பள்ளி மாணவர்கள்
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025