NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ? 
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ?

    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ? 

    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2023
    09:26 pm

    செய்தி முன்னோட்டம்

    'மிக்ஜாம்'-புயலால் சென்னையில் கடந்த டிச-3ம்.,தேதி இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியதில் சாலை எங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அப்போது, பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடந்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சுமார் 9 நாட்களுக்குப்பின் சென்னை பெருங்களத்தூரை அடுத்துள்ள ஆலப்பாக்கம் சாலையோரத்தில் உடல் மெலிந்த நிலையில் கிடந்த முதலையை கண்ட சிலர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இவ்வீடியோ பதிவினை கண்ட வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு முதலையை பிடித்து அதனை கிண்டி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

    இதனிடையே தற்போது பிடிபட்ட முதலை தான் சாலையை கடந்துச்சென்ற முதலையா?என்னும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் முதலை 

    #WATCH | சென்னை பெரு மழையின் போது பெருங்களத்தூர் சாலையில் உலா வந்த முதலை கண்டுபிடிப்பு?#SunNews | #ChennaiFloodRelief | #ChennaiRains | #Crocodiles pic.twitter.com/HeHebEbu6f — Sun News (@sunnewstamil) December 13, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வனத்துறை
    வெள்ளம்

    சமீபத்திய

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்

    சென்னை

    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  வெள்ளம்
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் கோயம்பேடு
    சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா பாலா
    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம் கனமழை

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    வெள்ளம்

    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  டெல்லி
    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை  டெல்லி
    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025