NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!
    பிடிபட்டது அரிக்கொம்பன் யானை

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!

    எழுதியவர் Arul Jothe
    Jun 05, 2023
    09:22 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது.

    பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் அளிக்காத நிலையில் சுயம்பு, உதயன், அரிசி ராஜா என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    மேலும் தமிழக வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டி வந்த அரிக்கொம்பன் உத்தமபாளையம் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது.

    இதற்காக 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

    நீண்ட போராட்டதிற்கு பிறகு 4 மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர்.

    பின், வரவழைக்கப்பட்ட 3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

    இந்த யானை 5600 கிலோ எடை கொண்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பம் பிடிபட்டது

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது..!#Theni | #Kambam | #Arikomban | #Elephant pic.twitter.com/zuwNrCyq6r

    — Polimer News (@polimernews) June 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வனத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  அரசு மருத்துவமனை
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை  மத்திய அரசு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025