NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு
    55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

    கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 31, 2023
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    வனப்பகுதிகளில் சூழப்பட்ட நகரம் கோவை.

    ஒரு பக்கம் கேரளா, ஒரு பக்கம் மேட்டுப்பாளையம், உதகை என மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரில் உள்ள வனச்சரக அலுவலர்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும், கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.

    இந்த பரிசோதனை முகாமின் முடிவில், 55 சதவிகித வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தீவிர குறைபாடு உள்ள ஊழியர்களுக்கான அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகளை, பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவக்குழு வழங்கவுள்ளது.

    அதோடு, குறைபாடுள்ள ஊழியர்களுக்கான கண்ணாடிகளையும், 15 நாட்களுக்குள் வழங்க அந்த மருத்துவ குழுவினரே ஏற்பாடு செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    வனத்துறை ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை 

    #JustIN | கோவை: வனத்துறை ஊழியர்கள் 55% ஊழியர்களுக்கு கண்களில் குறைபாடு - கண் பரிசோதனை முகாம் மூலம் சிகிச்சை #SunNews | #Kovai | #TNForestDepartment pic.twitter.com/FGi9Fx4r1F

    — Sun News (@sunnewstamil) August 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வனத்துறை
    கோவை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    கோவை

    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025