NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்
    சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்தது.

    பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 01, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

    தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வன அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அந்த சிறுத்தையைப் பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்தது.

    பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சிங்கசந்திரா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு சிறுத்தை முதன்முதலில் தென்பட்டது.

    சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தையை இரண்டு தெருநாய்கள் துரத்துவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்ததை அடுத்து, அது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    ஜக்ட்டிவ்

    5 நாட்களாக நடந்த தேடுதல் வேட்டை 

    அந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடனடியாக அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    சிறுத்தையை பிடிக்க நான்கு கூண்டு பொறிகள் வைக்கப்பட்டன.

    கடந்த அக்டோபர் 29ம் தேதி குட்லுவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த சிறுத்தைப்புலி நுழைந்தது வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து, கடந்த சில நாட்களாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அதிகாரிகள் அதை தொடர்ந்து தேடி வந்தனர்.

    முதன்முதலில் காணப்பட்ட சிங்கசந்திரா பகுதி, பெங்களூருவின் பன்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ளதால், அந்த சிறுத்தையை பிடிக்க அதிக படைகள் அங்கு குவிக்கப்பட்டன.

    இந்நிலையில், பெங்களூரு குட்லு கேட் பகுதியில் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த சிறுத்தை பிடிபட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா
    வனத்துறை
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பெங்களூர்

    உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி கேரளா
    26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது  எதிர்க்கட்சிகள்
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  காவல்துறை
    புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்  சந்திரயான் 3

    இந்தியா

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 73 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்த இந்தியா  ஆசிய விளையாட்டுப் போட்டி
    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன் திரிணாமுல் காங்கிரஸ்
    இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ்
    தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு தமிழ்நாடு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025