NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 
    இந்தியா

    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 

    எழுதியவர் Arul Jothe
    June 05, 2023 | 07:10 pm 0 நிமிட வாசிப்பு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 
    அரிக்கொம்பன் களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது

    தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில்பட்டி அருகே யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வனத்துறையினர் குளிர்வித்தனர். வழி இடையே யானை, காலில் கட்டபட்டிருந்த சங்கிலியை அவிழ்ததால் பதற்றம் நிலவியது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீண்டும் அவிழாத வண்ணம் பொறுத்தினர். யானை செல்லும் வாகனத்திற்கு முன்னரும் பின்னரும், பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. தும்பிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளித்த பின் வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த வனத்துறையினர்

    #NewsUpdate | தேனி மாவட்டத்தில் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் காட்டு யானை, நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில்பட்டி அருகே யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்விக்கப்பட்டது… pic.twitter.com/qdAVfqNJaj

    — Sun News (@sunnewstamil) June 5, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    வனத்துறை

    இந்தியா

    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு! ஒலிம்பிக்
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது சிபிஐ
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் பீகார்

    வனத்துறை

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு  கொடைக்கானல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023