NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது

    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2024
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது மகனின் உடலை வைத்திருந்த அதே பையில் தனது கடிதத்தையும் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    தனது பிரிந்த கணவரையும் தங்களது மகனையும் சந்தித்து கொள்ள அனுமதித்த நீதிமன்ற உத்தரவினால் தனக்கு ஏற்பட்ட மனவேதனை குறித்து சுசனா சேத் அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தனது மகனின் பொறுப்பு முழுவதும் தன்னிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சுசனா சேத் விரும்பி இருக்கிறார்.

    டக்லக்வெஞ்

    சுசனா சேத்துக்கு மருத்துவ பரிசோதனை

    ஆனால், அது நடக்கவில்லை என்றதும் அவர் தனது 4 வயது மகனை கொன்றதாக கூறப்படுகிறது.

    "நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கியாலும், என் மகனின் பொறுப்பு முழுவதும் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பெங்களுரு சிஇஓ சுசனா சேத், வியாழக்கிழமை காவல்துறையின் மேற்பார்வையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    சுசனா சேத், கோவாவில் வைத்து தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சில நாட்களுக்கு முன் பிடிபட்டார்.

    சுசனா சேத்தை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    கோவா
    பெங்களூர்
    இந்தியா

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    கர்நாடகா

    திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து  தமிழ்நாடு
    காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு  காவிரி
    தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்  காவிரி
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED ஆம் ஆத்மி
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா

    பெங்களூர்

    வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள் வைரல் செய்தி
    IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு  வணிகம்
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  கர்நாடகா
    உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    இந்தியா

    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா இஸ்ரோ
    ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு புற்றுநோய்
    3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் மல்யுத்தம்
    வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025