NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 
    இதுவரை எந்தவொரு பள்ளியிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.

    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 01, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    பசவேஷ்வர் நகரில் உள்ள நேப்பல் மற்றும் வித்யாஷில்பா உட்பட ஏழு பள்ளிகளை குறிவைத்து முதற்கட்ட மிரட்டல்ள் வந்தன.

    அச்சுறுத்தப்பட்ட பள்ளிகளில் ஒன்று கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அது நடந்த சிறிது நேரத்திற்குள், மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அதே போன்ற அச்சுறுத்தல்கள் வந்தன.

    இதனையடுத்து, பெங்களூரு போலீசார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்.

    ட்ஜ்வ்க்ப்

    துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி 

    இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருக்கலாம் என்றாலும், வெடிகுண்டு செயலிழக்கும் படையினரின் உதவியுடன் போலீசார் பள்ளி வளாகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை எந்தவொரு பள்ளியிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், "நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு எதிரே உள்ள பள்ளிக்கும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. அதனால் தான்,நான் இங்கு வந்து சோதனை செய்தேன். இதுவரை இது ஒரு மிரட்டல் அழைப்பு போல் தெரிகிறது. இருப்பினும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு, பெங்களூரில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கு இதுபோன்ற மின்னஞ்சல் மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவை அனைத்தும் பொய்யான புரளிகளாக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    பெங்களூர்

    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  இந்தியா
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  எய்ம்ஸ்
    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் சசிகலா

    இந்தியா

    Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In சைபர் கிரைம்
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  முதலீடு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்: 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியீடு  உத்தரகாண்ட்
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? கனடா

    காவல்துறை

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்

    காவல்துறை

    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் மருத்துவமனை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025