NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன் 

    மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2024
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மைண்ட்ஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத், நேற்று தனது கணவர் வெங்கட்ராமனை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, கோவா காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது.

    விவாகரத்து கோரியுள்ள இந்த தம்பதி, சந்திப்பின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

    வெங்கட்ராமன், சுசானாவிடம் குழந்தையை எதற்காக கொன்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். சுசானாவோ, தனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லை என மறுத்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை உறங்கியபின், தானும் உறங்கிவிட்டதாகவும், எழுந்து பார்த்தபோது, குழந்தை இறந்து கிடந்தது எனவும் அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 2

    கோவா போலீஸ் முன் வெங்கட் ராமன் வாக்குமூலம்

    கோவா காவல்துறையினர் வெங்கட்ராமன் வாக்குமூலம் அளித்த பின்னர், இவர்கள் இருவரின் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

    வெங்கட்ராமன் தனது வாக்குமூலத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தனது குழந்தையைச் சந்திக்க விடாமல் சுசனா சேத் தடுத்ததாகக் கூறியுள்ளார்.

    மேலும், கடைசியாக டிசம்பர் 10-ஆம் தேதி தனது மகனைச் சந்தித்ததாக அவர் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏறக்குறைய ஒரு வருடமாக பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் தங்கள் மகனுக்கான காவல் போராட்டம் நடந்து வருவதாகவும், ஆரம்பத்தில், தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே தொலைபேசி மற்றும் வீடியோ தொடர்புக்கு மட்டுமே அனுமதித்த நீதிமன்றம், நவம்பரில், காலை முதல் மாலை வரை குழந்தையை வீட்டில் பார்க்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    card 3

    கோவா பயணம் பற்றி அறியாத வெங்கட்ராமன்

    கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, சுசனா, வெங்கட்ராமனிடம் தங்கள் மகனை பெங்களுருவில் சந்திக்கலாம் கூறியதாகவும், ஆனால் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று காத்திருந்தும் அவர்கள் வரவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

    என்டிடிவியிடம் பேசிய மீர், சுசனா, தங்கள் மகனை கோவாவுக்கு அழைத்துச் செல்வது பற்றி வெங்கட்ராமனுக்குத் தெரியாது என்றும், பெங்களுருவில் சந்திக்ககூறிய இடத்தில ஒரு மணி நேரம் காத்திருந்ததாகவும், அவர்கள் வராதபோது போனதும், சூசன்னாவிற்கு அவருக்கு இரண்டு மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் மெசஜ் அனுப்பியதாகவும் கூறினார்.

    அதன்பின்னர் சுசானாவிடம் இருந்து வெங்கட்ராமனுக்கு பதில் வரவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கொலை
    கோவா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பெங்களூர்

    IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு  வணிகம்
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  கர்நாடகா
    உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு  விபத்து

    கொலை

    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கைது
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ராஜஸ்தான்
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED ஆம் ஆத்மி
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025