NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 
    இந்தியா

    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023 | 12:27 pm 0 நிமிட வாசிப்பு
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநில அரசுகள் வனப்பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் கணக்கெடுக்கப்படும் பணியினை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தனி தனியாக கணக்கெடுக்காமல், 4 மாநிலங்களையும் சேர்த்து தென்னிந்திய அளவிலான காட்டு யானைகளின் கணக்கெடுப்பானது இன்று(மே.,17)காலை துவங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியானது வரும் 19ம்தேதி வரை 3 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் 7 வனசரகக்கங்களில் 42 இடங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்புப்பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

     தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் 

    இந்த யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடத்தப்படும். முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், இரண்டாவது நாள் யானையின் சாணத்தை வைத்தும், மூன்றாவது நாள் நீர்நிலை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி என பணிகள் வகைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும். யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அவைகள் வந்து செல்வது, யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பது ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுப்பு நடக்கும். இதில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாநில அரசு
    மாநிலங்கள்
    கர்நாடகா
    கேரளா
    ஆந்திரா

    தமிழ்நாடு

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு  சென்னை
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  திருவண்ணாமலை
    சென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்  தமிழக அரசு

    மாநில அரசு

    தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு  தமிழ்நாடு
    புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்  தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை

    மாநிலங்கள்

    ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி  ஆந்திரா
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகா
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்! தெலுங்கானா

    கர்நாடகா

    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  இந்தியா
    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி  காங்கிரஸ்
    அடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார் இந்தியா

    கேரளா

    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி
    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  இந்தியா
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா

    ஆந்திரா

    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலா
    "ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட் ரஜினிகாந்த்
    "சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம் ரஜினிகாந்த்
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023