NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது 
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது

    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் கேரளா மாநில ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    அங்கு ஒரு குழுவாக அமர்ந்து 10 பேர் காகிதத்தில் நாம் சொல்லும் எண்களை எழுதிக்கொண்டு, பணத்தை பெற்றுக்கொள்வர்.

    அதன் பின்னர் இந்த ஒரு நம்பர் லாட்டரிக்கான முடிவுகள் 3 மணிக்கு மேல் கேரளாவில் வெளியாகும் பட்சத்தில் அதனை இங்கு பணம் கட்டி சீட்டு வாங்கியோருக்கு தெரிவிக்கின்றனர்.

    இந்த லாட்டரியானது 1,2,3,4,5,6 என இலக்கம் இருந்தால் அதில் 5 இலக்கம் எண்ணை குறிப்பிட்டு அந்த எண் முடிவு வாயிலாக வரும் நிலையில், வெற்றிப்பெற்றோருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    லாட்டரி 

    ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 வரை விற்பனை செய்வதாக தகவல் 

    அதனைதொடர்ந்து அதில் ரூ.2 லட்சம், 25,000ரூ, 100ரூ, 50ரூ எனவும் பரிசுத்தொகைகள் நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.5 முதல் ரூ.120வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட காவல் ஆணையர் சத்ய பிரியா உத்தரவின் பேரில், பாலக்கரை காவல்நிலைய தனிப்படை காவலர்கள் மணிகண்டன், கருப்பையா, பூபதி, செல்வம் ஆகியோரை கைது செய்துள்ளார்கள்.

    இது குறித்து முன்னதாக சத்ய பிரியா கூறுகையில், வெளிமாநில லாட்டரிகளை இங்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    1 நம்பர் லாட்டரி விற்பனை முழுமையாக தடைச்செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கைதான செல்வம் என்பவரது உறவினர் இளையராஜா இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் தமிழ்நாடு
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் தமிழ்நாடு

    கேரளா

    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது இந்தியா
    ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை இந்தியா
    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கோவில் திருவிழாக்கள்
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025