NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு
    பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடதப்பட்டன.

    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று(மே 3) சோதனை நடத்தியது.

    பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடதப்பட்டன.

    இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) வழிகாட்டுதல்களை மீறி ரூ.150 கோடிக்கு மேல் பொது டெபாசிட்களை வசூலித்ததாக மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

    அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    DETAILS

    பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ததா மணப்புரம் பைனான்ஸ்?

    திருச்சூரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகம், அதன் விளம்பரதாரர்களின் அலுவலகங்கள் உட்பட மொத்தம் நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உடனடி பதில் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    அந்நிறுவனம் "பெரிய அளவிலான" பண பரிவர்த்தனைகளை செய்ததாக அமலாக்க இயக்குனரகம் சந்தேகிக்கிறது.

    எனவே, இது குறித்த தகவல்களை சேகரிக்க அமலாக்க இயக்குனரகம் இந்த சோதனையை தொடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி
    கேரளா

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு  கொரோனா
    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் சென்னை
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    கேரளா

    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு இந்தியா
    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது இந்தியா
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கன்னியாகுமரி
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025