NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

    கூடுதல் விலை கொண்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவதால், அவ்வப்போது அதிகாரிகள் திடீர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனையடுத்து கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது குறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர், டாஸ்மாக் முறைகேடுகளில் சமீபத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 1,967 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த கூடுதல் விலையில் விற்பனை செய்யும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

    டாஸ்மாக் 

    வங்கிகளோடு டாஸ்மாக் நிறுவனம் ஆலோசனை 

    மேலும் அவர், இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு காண கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    இதன்படி மது வாங்குவோர் அதற்கான தொகையினை முதல் கவுண்டரில் கணினி பில்லினை பெற்று கொண்டு, இரண்டாவது கவுண்டரில் அதற்கான பணத்தை செலுத்தி மதுபானத்தினை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

    இந்த முறையினை மாநிலம் முழுவதும் கொண்டுவருவதா அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொண்டு வருவதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து, ஜூன் மாத இறுதிக்குள் கியூஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையினை செலுத்தி மதுவை பெறுவதற்கான நடவடிக்கையினையும் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இம்முறையினை கொண்டுவர வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கேரளா

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    தமிழ்நாடு

    தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர் பள்ளி மாணவர்கள்
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  முதல் அமைச்சர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  காவல்துறை
    அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    கேரளா

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை இந்தியா
    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025