NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 
    படகில் இருந்த பயணிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இச்சம்பவம் தனுர் பகுதியில் உள்ள துவல்த்திரம் கடற்கரை அருகே இரவு 7 மணியளவில் நடந்தது.

    படகின் உரிமையாளர் மீது குற்றமற்ற கொலைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    படகில் இருந்த பயணிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    பயணிகளில் 40 பேரிடம் மட்டுமே டிக்கெட்டுகள் இருந்ததிருக்கிறது. பலரிடம் டிக்கெட்டுகள் இல்லை.

    படகுக்கு பாதுகாப்புச் சான்றிதழும் இல்லை என்று கூறப்படுகிறது.

    தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இந்திய கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    details

    சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

    இன்னும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீருக்கடியில் கேமராக்கள் பயன்படுத்தி தேடுதல் பணி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் .

    கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளார்.

    தனுரை சேர்ந்த அப்பகுதி மக்களுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா
    பினராயி விஜயன்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை

    இந்தியா

    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது அமெரிக்கா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  விமானம்
    "இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!  ஆட்டோமொபைல்
    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்  பழங்குடியினர்

    கேரளா

    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது இந்தியா
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கன்னியாகுமரி
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி இந்தியா
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    பினராயி விஜயன்

    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து கேரளா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா
    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா

    நரேந்திர மோடி

    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் மோடி
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025