அமைச்சரவை: செய்தி
இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?
ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து முக்கிய பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டத்தை கூட்டிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ள பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்; செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலகல்; முழு விபரம் உள்ளே
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு எனத் தகவல்; புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழியும் காப்பீட்டு திருத்த மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.1,600 கோடியில் விவசாயிகளுக்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (M-CADWM) துணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
புதிய வருமான வரிச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
ஆறு தசாப்தங்கள் பழமையான 1961 இன் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
₹16,300 கோடி தேசிய மினரல்ஸ் மிஷன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; எத்தனால் கொள்முதல் விலையிலும் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ₹16,300 கோடி செலவில் மற்றும் ₹18,000 கோடி முதலீட்டில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து (PSUs) எதிர்பார்க்கப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மினரல்ஸ் மிஷனை NCMM) தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுமார் 40 விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்டிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (அக்டோபர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.
17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழும் செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருக்கும் ஜூலை முதல் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து; மொத்தம் எத்தனை செம்மொழிகள் உள்ளன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.
இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாமீனில் வந்ததும் மீண்டும் அமைச்சராக்கப்படுவாரா செந்தில் பாலாஜி?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியது.
இஸ்ரோவின் சந்திரயான்-4, வீனஸ் மிஷன், இந்திய விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரோவின் பல முன்னோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பல லட்சிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும்
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இனி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரக் காப்பீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசின் சமீபத்திய முடிவின்படி, ஆறுகள், கால்வாய்கள், மற்றும் ஓடைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு சிறிய அளவிலான சிறுபுனல் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மதகுருமார்கள் முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல்
முஸ்லீம் திருமணங்களை பதிவு செய்வதை காஜிகள் அல்லது மதகுருக்கள் தடுக்கும் அசாம் கட்டாய திருமணம் மற்றும் விவாகரத்து மசோதா என்ற புதிய மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு
நேற்று மைக்ரோசாப்ட் செயலிழப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, செக்-இன் கவுண்டர்களில் குழப்பமான காட்சிகளுக்கு வழிவகுத்த ஒரு நாளுக்குப் பிறகு விமானச் செயல்பாடுகள் சீராக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% ஒதுக்கீடு: கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
"மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது": மத்திய கல்வி அமைச்சர்
நாட்டில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீட் தேர்வு முறைகேடு மற்றும் NET தேர்வு ரத்து தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஹிந்தியில் தவறாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்
பத்து நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்ற ஏழு பெண் அமைச்சர்களில் ஒருவராக சாவித்ரி தாக்கூர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?
மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் பதவியேற்றனர்
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் யார்?
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் தேநீர் கூட்டத்தை நடத்தினார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அமைச்சர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து, அவற்றை நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை
தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.வ.வேலு. இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டதன் காரணமாக, அவரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல், வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதம் முதல் நாளிலும் வீடு மற்றும் வணிகம் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருவதினை வழக்கமாக கொண்டுள்ளது.
தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவி, முஷால் உசேன் மாலிக், பாகிஸ்தானில் காபந்து அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அண்மை காலமாக எடுத்து வருகிறது.
அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு
தமிழக அமைச்சர்கள் இலாகாவை மாற்றி அமைத்தது தொடர்பாக, ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை
2023 கர்நாடக அமைச்சரவைக்கு பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும், அவர்கள் அனைவரும் "கோடீஸ்வரர்கள்" என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின்(ADR) அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சபையில் இன்று(மே.,18) சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு
கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அறிவுரை கூறிய தந்தை டி.ஆர்.பாலு
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்னும் உறுதியான தகவல் வெளியானது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகா மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியானது.
அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்
ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.
குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.