NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு
    புறப்படும் டெர்மினல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துள்ளனர்

    விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2024
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று மைக்ரோசாப்ட் செயலிழப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, செக்-இன் கவுண்டர்களில் குழப்பமான காட்சிகளுக்கு வழிவகுத்த ஒரு நாளுக்குப் பிறகு விமானச் செயல்பாடுகள் சீராக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதோடு அனைத்து விமான நிலையங்களிலும் விமான அமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று, சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், பயணச் சரிசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான அனைத்து சிக்கல்களும் கவனிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அறிக்கை

    Since 3 AM, Airline systems across airports have started working normally. Flight operations are going smoothly now. By noon today, we expect all issues to be resolved: Ministry of Civil Aviation#MicrosoftOutage pic.twitter.com/jjz7lx69eO

    — editorji (@editorji) July 20, 2024

    டிஜி யாத்ரா

    டிஜி யாத்ரா செயல்பாட்டில் முடக்கம் தொடர்கிறது

    அமைச்சகம் அனைத்து பிரசாங்கத்திலும் தீர்க்கப்பட்டதாக கூறினாலும், பயோமெட்ரிக் அடிப்படையிலான போர்டிங் அமைப்பான டிஜி யாத்ரா அமைப்பு செயல்படாமல் இருந்ததால், டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையம் சனிக்கிழமை காலை குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொண்டது.

    புறப்படும் டெர்மினல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் தென்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.

    பயணிகளுக்கு உதவவும், நெரிசலை சமாளிக்கவும் விமான நிலைய அதிகாரிகள் கூடுதல் பணியாளர்களை நியமித்துள்ளனர்.

    இன்று காலை 6-7 மணிக்குள், போர்டிங் பாஸ் வழங்கும் போது கணினியில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டன.

    இருப்பினும், நாளின் பிற்பகுதியில் சூழ்நிலை மேம்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    விமானம்
    விமான நிலையம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    விமான சேவைகள்

    தங்கள் விமானங்களுக்கு புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர் இந்தியா
    'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்  மும்பை
    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? திருவனந்தபுரம்
    நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள் வணிகம்

    விமானம்

    இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம் டெல்லி
    டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது? ஜப்பான்
    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி  ஜப்பான்
    டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன? விமான சேவைகள்

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    மத்திய அரசு

    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம் டெல்லி
    வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு  இறக்குமதி ஏற்றுமதி
    ஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு  ஓடிடி
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு பெட்ரோல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025