NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
    இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2025
    09:10 am

    செய்தி முன்னோட்டம்

    'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்குப் பிறகு, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மே 7ஆம் தேதி தொடங்கியது.

    இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டன.

    பின்னர், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலமாக பதிலடி கொடுக்க முயன்ற போதும், இந்திய மூப்படைகளால் இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

    முக்கியத்துவம்

    போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம்

    இந்தியாவின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவிடம் போர்நிறுத்தம் கோரியது. இந்தியாவும் அதனை ஏற்று தற்போது இருநாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வழிமுறைகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் அழுத்தம் ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமைச்சரவை
    பிரதமர் மோடி
    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை
    ஜூன் மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது! அமேசான் பிரைம்
    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா

    அமைச்சரவை

    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா
    அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு  ஆளுநர் மாளிகை
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  பெட்ரோல்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன? நரேந்திர மோடி
    ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி; சம்பூர் சூரிய மின் நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார் இலங்கை
    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது வந்தே பாரத்
    பங்களாதேஷ் தேசிய தினம்; முகமது யூனூஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் பங்களாதேஷ்

    இந்தியா

    இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை
    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்

    ஆபரேஷன் சிந்தூர்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் பஹல்காம்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025