NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2025
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

    நாடாளுமன்ற கூட்டுக் குழு 23 திருத்தங்களை பரிந்துரைத்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு திருத்தங்களை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    சமீப காலமாக தொடர்ந்து அரசியல் சர்ச்சையின் மையமாக இருக்கும் இந்த மசோதா, மார்ச் 10 அன்று மீண்டும் அவை கூடும்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, பிப்ரவரி 13 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, தங்கள் எதிர்ப்புக் குறிப்புகளின் சில பகுதிகள் இறுதி ஆவணத்தில் இருந்து விடுபட்டதாகக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.

    முக்கிய திருத்தங்கள்

    மத்திய அமைச்சரவை அங்கீகரித்த முக்கிய திருத்தங்கள்

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருடன் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, எதிர்ப்புக் குறிப்புகள் முழுமையாக சேர்க்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த மசோதா கடுமையான விவாதங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் போதுமான ஆலோசனை இல்லாமல் அவசரமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையே, தற்போது மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய திருத்தங்களில் வக்ஃப் கவுன்சில்களில் குறைந்தது இரண்டு முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், வக்ஃப் சொத்துக்களை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அரசு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்ற வேண்டும் என்பவையும் அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வக்ஃப் வாரியம்
    அமைச்சரவை
    நாடாளுமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ மத்திய அரசு
    வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் நாடாளுமன்றம்
    வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல் மக்களவை
    எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு நாடாளுமன்றம்

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் மு.க ஸ்டாலின்

    நாடாளுமன்றம்

    நீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தண்ணீர் கசிவு; எதிர்க்கட்சிகள் காட்டம் மத்திய அரசு
    வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற குழு: பாதுகாப்பு விவகாரக் குழுவில் ராகுல், தொழில்நுட்ப குழுவில் கங்கனா ராகுல் காந்தி

    மத்திய அரசு

    சிஐஎஸ்எஃப் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் உள்துறை
    சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் முறை அறிமுகம் செய்ய திட்டம்; நிதின் கட்கரி அறிவிப்பு  சுங்கச்சாவடி
    மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; 8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025