
ஐபிஎல் 2025 எம்ஐvsஆர்சிபி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறும் 20வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
எம்ஐ: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புதூர்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) April 7, 2025
A mouth-watering IPL 2025 clash at Wankhede awaits! 🏟️🤩
MI skipper Hardik Pandya has won the toss and elected to bowl against RCB! ❤️👊#MIvRCB #IPL2025 #HardikPandya #RajatPatidar #Sportskeeda pic.twitter.com/sYc9MDUA11