அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங்
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 28, 2025
07:09 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) நடைபெறும் எட்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது. ஆர்சிபி: விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Singapadhai begins with the BALL! 🌠💥
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2025
Get. Set. Swing! 🥳#CSKvRCB #WhistlePodu 🦁💛