NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 
    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு

    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Oct 20, 2023
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னமும் பல இடங்களில் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

    இது போன்ற பணிகளில் ஈடுபடுகையில், பல நேரங்களில் விஷ வாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(அக்.,20) உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்தர் பட், அரவிந்த் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது.

    இதனிடையே நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

    வழக்கு 

    மத்திய-மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் - நீதிபதிகள் 

    அதன்படி, கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு வழங்கவேண்டியிருக்கும்.

    அதுவே நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம் இழப்பீடும், இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    அதேபோல் இதனை மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒன்றாக இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறையினை மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    அறிவியல்
    மத்திய அரசு
    மாநில அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம்

    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீர்
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு

    அறிவியல்

    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி விண்வெளி
    உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா? உலகம்
    செவ்வாயில் இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டருடனான தொடர்பை சரிசெய்த நாசா விஞ்ஞானிகள் நாசா

    மத்திய அரசு

    வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்  வந்தே பாரத்
    'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம் வணிகம்
    பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி பிரதமர் மோடி
    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா  நாடாளுமன்றம்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025