NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்

    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Oct 05, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார்.

    இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நாடு முழுவதும் இதன் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த ரயிலுக்கான பெட்டிகள் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

    வந்தே பாரத் ரயில் நீலம்-வெள்ளை நிறங்களில் இயங்கி வரும் நிலையில், சோதனை முறையில் வேறுநிறத்திற்கு மாற்ற மத்திய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

    அதன்படி, இதன் நிறம் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து இதுகுறித்து பலத்தரப்பட்ட விமர்சனங்கள் எழ துவங்கியது.

    வந்தே பாரத் 

    நிற மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் காரணம் 

    இதனைத்தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எவ்வித அரசியலும் இல்லை, அறிவியல் காரணங்கள் தான் உள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மனிதர்களின் கண்களுக்கு 2 நிறங்கள் மட்டுமே நெடுந்தூரத்தில் இருந்தாலும் புலப்படும். அது மஞ்சள் மற்றும் காவி நிறமாகும். அதனால் தான் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    மேலும் அவர், ஐரோப்பிய நாடுகளில் 80%இந்த நிறங்களில் தான் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் விமானங்கள், லைஃப் ஜாக்கெட்டுகள், கப்பல்களின் கருப்பு பெட்டிகள் போன்றவற்றிலும் இந்நிறம் பயன்படுத்த இதுவே காரணமாகும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    பிரதமர் மோடி
    சென்னை
    அறிவியல்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    பிரதமர் மோடி

    ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன் இந்தியா
    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம் புது டெல்லி
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் புது டெல்லி
    அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி  புது டெல்லி

    சென்னை

    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம் ஏஆர் ரஹ்மான்
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சீமான்
    சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்
    சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை கோவை

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025