NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    01:09 pm
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது

    தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் மண்டலத்தலைவர் முகமது கைசர்(50) வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் முகமது கைசரை அவரது வீட்டில் வைத்து விசாரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளோர் என்னும் சந்தேகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், தற்போது முகமது கைஸரை கைது செய்த காவல்துறை, அவரை மதுரைக்கு அழைத்து சென்றனர்.

    2/2

    பழனியில் டீ கடை நடத்தி வரும் முகமது கைசர் 

    தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக உள்ள முகமது கைசர், பழனியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் முகமது கைசர் மற்றும் பழனியை சேர்ந்த சதாம் உசேன்(26) உள்ளிட்ட இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் பழனி நகர் காவல் நிலையத்தில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள். கோவை மற்றும் கர்நாடகாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்தும் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    என்ஐஏ
    திண்டுக்கல்
    தமிழ்நாடு

    என்ஐஏ

    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை  இந்தியா

    திண்டுக்கல்

    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு
    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திருவிழா
    அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி  தமிழ்நாடு
    பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிப்பு கோவில்கள்

    தமிழ்நாடு

    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  திருவிழா
    மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  ஊட்டி
    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023