NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு
    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்

    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 25, 2024
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

    கனடாவில் வசிப்பதாக நம்பப்படும் அன்மோல், கடந்த ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று கென்யா மற்றும் கனடாவில் காணப்பட்டார்.

    மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

    அன்மோல் கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன்பு பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அன்மோலுடன் ஸ்னாப்சாட் மூலம் தொடர்பு கொண்டதாக மும்பை காவல்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

    சித்து மூஸ்வாலா

    சித்து மூஸ்வாலா கொலையிலும் தொடர்பு

    மே 2022இல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதில் அன்மோல் முக்கிய சந்தேக நபர் ஆவார்.

    மேலும், நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக மும்பை காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

    என்ஐஏ 2022இல் தாக்கல் செய்த வழக்குகளில் இருந்து இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அன்மோல் பிஷ்னோய் பெயரைக் கூறியுள்ளது.

    பல வன்முறை சம்பவங்களில் அவர் ஈடுபட்டதால், அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான இந்திய அதிகாரிகளின் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

    குறிப்பாக பிஷ்னோய் குற்றக் குழுவின் சர்வதேச தொடர்புகளின் வெளிச்சத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    என்ஐஏ
    இந்தியா
    கொலை
    கனடா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  திண்டுக்கல்

    இந்தியா

    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ரிசர்வ் வங்கி
    ரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு சினிமா
    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்திய ரயில்வே

    கொலை

    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம் கைது
    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை அமெரிக்கா
    நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை கனடா
    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  உத்தரப்பிரதேசம்

    கனடா

    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்  இந்தியா
    நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து நியூசிலாந்து
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025