NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை
    வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

    வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 08, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வடமாநிலத்தவர்கள் போர்வையில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என்ற தகவல் கிடைக்கபெற்றதன் விளைவாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் என்.ஐ.ஏ ஆய்வு நடத்தி வருகிறது.

    மேலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    சோதனையின் இறுதியிலேயே முழுமையான தகவல்கள் தெரியவரும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மக்களோடு மக்களாக வசித்து வரும் இந்த மர்ம நபர்கள், தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில், தமிழக போலீசார் பாதுகாப்புடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் NIA சோதனை

    #BREAKING || வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்

    வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவது தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு

    இந்தியாவுக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ இன்று சோதனை

    சென்னை புறநகர் பகுதிகளில்… pic.twitter.com/xxkwwyLSGB

    — Thanthi TV (@ThanthiTV) November 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    என்ஐஏ
    வடமாநிலங்கள்

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    சென்னை

    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ரயில்கள்
    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் புதுச்சேரி
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  கூகுள்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு

    வடமாநிலங்கள்

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  நவராத்திரி
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் விஜயதசமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025