NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது

    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Sep 06, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்துவந்த இவர் போலி ஆவணங்களை கொண்டு நேபாளம் செல்ல முயன்றப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சையது நபிலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது.

    அதன்படி அவர்கள் நடத்திய விசாரணையில், இவர்களின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதிகளை திரட்டுவது, பயங்கர தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுதல் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

    மேலும், இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனிடருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிரடி கைது 

    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது என்பவர் கைது#UpdateNews | #Chennai | #NIA | #ISIS | #ISterrorist | #Arrested | #Thrissur | #Kerala | #TamilNews | #UpdateNews360 pic.twitter.com/64fYb1jjiT

    — UpdateNews360Tamil (@updatenewstamil) September 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    என்ஐஏ
    நேபாளம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    கைது

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  சென்னை
    ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம்
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  பெங்களூர்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை சென்னை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025