NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
    இந்தியா

    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

    எழுதியவர் Nivetha P
    September 06, 2023 | 04:42 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது

    கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்துவந்த இவர் போலி ஆவணங்களை கொண்டு நேபாளம் செல்ல முயன்றப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சையது நபிலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. அதன்படி அவர்கள் நடத்திய விசாரணையில், இவர்களின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதிகளை திரட்டுவது, பயங்கர தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுதல் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனிடருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.

    அதிரடி கைது 

    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது என்பவர் கைது#UpdateNews | #Chennai | #NIA | #ISIS | #ISterrorist | #Arrested | #Thrissur | #Kerala | #TamilNews | #UpdateNews360 pic.twitter.com/64fYb1jjiT

    — UpdateNews360Tamil (@updatenewstamil) September 6, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கைது
    என்ஐஏ
    நேபாளம்

    கைது

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி

    என்ஐஏ

    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  பாமக
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை  இந்தியா
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை சென்னை

    நேபாளம்

    INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா! ஆசிய கோப்பை
    INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம் ஆசிய கோப்பை
    1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல் ஆசிய கோப்பை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023