NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
    முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது

    ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 05, 2024
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக CCTV காட்சிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

    அதில் குற்றவாளி அடையாளம் காணப்பட்ட நிலையில், அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

    இந்த சூழலில், இன்று காலை முதல், சென்னை மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

    அதேபோல, ராமாநாதபுரத்திலும் என்ஐஏ போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேடுதல் வேட்டை

    குற்றவாளி அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்க கூடும் என சந்தேகம்

    இந்த குண்டு வெறுப்பிற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், 2022-ஆம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பிற்க்கும், இதற்கும் சம்மந்தம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    மறுபுறம், இந்த குண்டுவெடிப்பிற்கு சம்மந்தப்பட்ட நபர், தமிழ்நாடு, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு தப்பி இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

    இந்நிலையில், CCTV காட்சிகளை பரிசோதித்ததில், வெடிகுண்டு வைத்த சந்தேக நபர், ஓட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒன்பது நிமிடங்கள் உள்ளே இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மர்ம நபர், சன்கிளாஸ், முகமூடி மற்றும் பேஸ்பால் தொப்பி சகிதமாக, பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் கஃபே நோக்கி நடந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குண்டுவெடிப்பு
    என்ஐஏ
    பெங்களூர்
    சென்னை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை தமிழ்நாடு
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  திண்டுக்கல்

    பெங்களூர்

    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு கனமழை
    கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை பிரிட்டன்
    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு சென்னை
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 7 தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  பள்ளிகள்
    சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பள்ளிகள்
    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025