பிரதமர் மாளிகை: செய்தி
இந்தியாவில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் 2வது நாள்: மாபெரும் உச்சி மாநாடு முதல் ராஜ்காட் அஞ்சலி வரை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்
மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா- UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.
சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.
ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.