நரேந்திர மோடி: செய்தி
புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி டெல்லி முதல்வர் பதவியேற்பு நடக்கலாம்: யார் முதல்வர்?
டெல்லியின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தனது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வர விருப்பம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மாலை சந்தித்து கொண்டனர்.
26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் உள்ளிட்டவைகளுக்கு பரஸ்பர வரிகளை உயர்த்துவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து கொண்டனர்.
மோடி தங்கியுள்ள பிளேர் ஹவுஸ் உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வாஷிங்டன் டிசி சென்றடைந்தார்.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றடைந்தார்.
அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கபார்ட்டை வெள்ளை மாளிகையில் பதவியேற்ற நாளில் சந்தித்துப் பேசினார்.
பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட "நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு" காரணமாக, இந்தியாவை உலகளாவிய முதலீட்டு இடமாக முன்னிலைப்படுத்தினார்.
AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார்.
பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்
பிரதமர் மோடி, AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பாரிஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி; அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை தாங்குகிறார்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் செல்கிறார், அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உடன் பிப்ரவரி 11 அன்று பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.
டெஸ்லாவின் இந்திய நுழைவு குறித்து விவாதிக்க அமெரிக்காவில் மோடியைச் சந்திக்கும் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் டிரம்ப் நிர்வாக ஆலோசகருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.
மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
பொருளாதா வளர்ச்சியை அதிகரிக்கும் யூனியன் பட்ஜெட் 2025; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பாராட்டினார், இது சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி பெருக்கி என்று கூறினார்.
சிறப்பு மன் கி பாத் எபிசோடில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி
குடியரசு தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, ஜனவரி 21 அன்று, மன் கி பாத்தின் 118வது எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் போர்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்; அதன் சிறப்பம்சங்கள் இதுதான்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
போட்காஸ்ட்டில் அறிமுகமானார் பிரதமர் மோடி: நிகில் காமத்துடன் உரையாடலில் பல சுவாரசிய தகவல் பகிர்வு
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் இரண்டு மணி நேர உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, "People by WTF" என்ற போட்காஸ்டில் முதன்முதலில் தோன்றினார்.
உயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜீனோம் இந்தியா திட்டம் (ஜிஐபி) வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 9) பாராட்டினார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (ஜனவரி 6) புது தில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ச்சியான முக்கிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது
பிரதமர் நரேந்திர மோடி தனது ஜூன் 2023 பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கிய பல பரிசுகளில், 7.5 காரட் செயற்கை வைரம் அடங்கிய ஒரு பெட்டி மிகவும் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்களின் கூட்டத்தை டிரக் மூலம் தாக்கி 15 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) கண்டனம் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது
குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.
ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
குவைத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் குவைத் பயணத்தின் போது, ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலா மோடி நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோரிடையே உரையாற்றினார்.
பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.
43 ஆண்டுகளில் முதல்முறை; குவைத்திற்கு இருதரப்பு பயணமாக கிளம்பினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
43 ஆண்டுகளில் குவைத் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
43 ஆண்டுகளில் முதல் முறை; இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் செல்கிறார். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்ததாகக் கூறப்படும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 19) பேசினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசினார்.
தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு
இந்திய அமெரிக்க சிறுபான்மையினர் சங்கம் (AIAM), மேரிலாண்டில் உள்ள ஸ்லிகோ செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.