NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
    அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் பிரதமர் மோடி

    அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 13, 2025
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கபார்ட்டை வெள்ளை மாளிகையில் பதவியேற்ற நாளில் சந்தித்துப் பேசினார்.

    அவர்களின் கலந்துரையாடலின் போது, ​​இரு தலைவர்களும் வலுவான இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டுறவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    துளசி கபார்ட் பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, இருதரப்பு உறவுகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளிப்பதை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விருந்தினராக பிரதமர் மோடியின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    அங்கு வந்த அவரை, இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்கள், பாரத் மாதா கி ஜெய் முழக்கங்களுடன் அவரை வரவேற்றனர்.

    இந்திய அமெரிக்க உறவு

    இந்திய அமெரிக்க உறவை வலுப்படுத்தும் மோடியின் பயணம்

    இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தனது பயணத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.

    அமெரிக்க அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட வர்த்தக தலைவர்களுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவார்.

    இந்த பயணத்தில் இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதன் முக்கியத்துவத்தை மோடி வலியுறுத்தினார்.

    டிரம்ப்புடனான கடந்தகால ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தினார் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    வாஷிங்டனுக்கு வருவதற்கு முன், மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற மோடி, அங்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    வெள்ளை மாளிகை
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
    நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா பிரதமர்
    பிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு நரேந்திர மோடி
    அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி அரசியலமைப்பு தினம்

    நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி ஒமர் அப்துல்லா
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல் சைபர் கிரைம்
    Tata Airbus C295: இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமானத் தொழிற்சாலை; இதன் முக்கியத்துவம் டாடா
    'நம் மக்களுக்காக உழைப்போம்': டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மோடி வாழ்த்து! பிரதமர் மோடி

    வெள்ளை மாளிகை

    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் அமெரிக்கா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் ஈரான்
    மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை ஈரான்

    அமெரிக்கா

    பாதுகாப்பு அபாயத்தால் அமெரிக்காவில் 80,000 வாகனங்களை திரும்பப் பெறுகிறது கியா மோட்டார்ஸ் கியா
    முகமது யூனுஸ் அரசாங்கத்திற்கு ஆப்பு; நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா பங்களாதேஷ்
    பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சொல்கிறாரா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல் பிரதமர் மோடி
    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025