எம்ஜிஆர்: செய்தி
பழம்பெரும் நடிகை புஷ்பலதா வயதுமூப்பினால் காலமானார்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜி- MGR நட்பு: திரையில் போட்டியாளர்கள்; நிஜத்தில் இணைபிரியா நண்பர்கள்
இன்று சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். இந்த நாளில் அவருடைய அபார நடிப்பு திறமையை பற்றியும், அவரது விருந்தோம்பல் பண்பினையும் பலரும் சிலாகித்து வரும் நேரத்தில், அவர் சமகால நடிகரான MGR உடன் கொண்டிருந்த நட்பை பற்றி ஒரு பார்வை.
அரசியல் பாகுபாடின்றி ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்; ஆர்எம்வி கடந்து வந்த பாதை
தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானவரும், மூத்தவருமான ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர் என்றே கூறலாம்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று காலமானார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்?
இன்று விஜய் தனது அரசியல் நுழைவை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.
அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல்
தமிழில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கனகாவின் சமீபத்திய புகைப்படத்தை, நடிகை குட்டி பத்மினி வெளியிட்டார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் உடல்நலக்குறைவால் இன்று(நவம்பர் 11) காலமானார்.
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,25) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார்.
நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள்
தற்போதுள்ள அரசியல் உலகம் போட்டி, பொறாமை நிறைந்தது என்பது மக்களின் பொதுவான கருத்து.
சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு
சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியிலுள்ள மார்பளவு எம்ஜிஆர் சிலையின் முகத்தில் யாரோ சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.