NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு 
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு

    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 02, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியிலுள்ள மார்பளவு எம்ஜிஆர் சிலையின் முகத்தில் யாரோ சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த சிலையினை அவமரியாதை செய்ததாக கூறி அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் ஒன்று கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அப்பகுதியிலுருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய லியோ நார்ட்(43) என்பவரை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, பெயிண்ட் ஊற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையினை துணியால் துடைத்து சுத்தம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அந்த சிலை மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பால் அபிஷேகம் செய்த முன்னாள் அமைச்சர் 

    #WATCH | எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர் பூசிய பெயிண்டை, துடைத்து பால் அபிஷேகம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் பூசிய லியோ நார்ட் என்பவரை போலீசார் கைது செய்தனர். #SunNews | #ADMK | #MGR |… pic.twitter.com/DKulzocBQX

    — Sun News (@sunnewstamil) August 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அதிமுக

    சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து எடப்பாடி கே பழனிசாமி
    கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு ஓ.பன்னீர் செல்வம்
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி எடப்பாடி கே பழனிசாமி
    திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி ஓ.பன்னீர் செல்வம்

    சென்னை

    பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு  சுற்றுலா
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    ரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு  ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025