NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின 

    காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் நேற்று ஒரு சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்கு பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

    சம்பவ இடத்தில் இருக்கும் மேலே செல்லும் தடங்களும் கீழே இறங்கும் தடங்களும் இப்போது சாதாரணமாக இயங்குகின்றன. மேலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    நேற்று நடந்த இந்த விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். எனவே, அதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்தியா 

    இந்த விபத்து எதனால் நடந்தது?

    மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு கொல்கத்தாவின் சீல்டாவுக்கு சென்று விபத்துக்குள்ளான கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இலக்கை அடைந்தது.

    சமத்துவ இடத்தில் கிடந்த சிதைந்த பெட்டிகள், பழுதுபார்க்கும் பணியின் ஒரு பகுதியாக மீட்பு குழுக்களால் அகற்றப்பட்டது.

    ஆரம்பத்தில், சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மீறிச் சென்றதால் இந்த பெரிய விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வாரியம் கூறியிருந்தது.

    ஆனால், விபத்து நடந்த பகுதியில் நேற்று காலை முதல் தானியங்கி சிக்னலிங் அமைப்பு வேலை செய்யவில்லை என்பதை உள் ஆவணங்கள் பின்னர் காட்டின.

    எனவே, சிக்கனல் விழததனால் தான் இந்த விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மேற்கு வங்காளம்
    வடக்கு ரயில்வே

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  பிரதமர் மோடி
    3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா? பிரதமர் மோடி
    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு கேரளா
    மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம் மணிப்பூர்

    மேற்கு வங்காளம்

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா? இந்தியா
    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி

    வடக்கு ரயில்வே

    குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது இந்தியா
    பாட்னா ரயில் நிலைய டிவிகளில் 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பப்பட்ட ஆபாச வீடியோ இந்தியா
    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு டெல்லி
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025