LOADING...

உண்ணாவிரத போராட்டம்: செய்தி

24 Sep 2025
லடாக்

லடாக்கில் அமைதியாக துவங்கிய உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாறியது; நால்வர் மரணம், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லடாக்கின் லே நகரில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம்

மேற்கு வங்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள், இன்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.