NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்
    நோய்த்தொற்றுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை

    தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2024
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 25 நோயாளிகள் தங்கள் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.

    கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த நோய்த்தொற்று அறிக்கைகளைத் தொடர்ந்து, அதிகாரிகள் மருத்துவமனையில் அனைத்து கண்புரை அறுவை சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    நோய்த்தொற்றுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இதுகுறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

    விசாரணை

    நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காண விசாரணை

    "தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார்.

    நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறியும் முயற்சியில், கண்புரை அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அனைத்து அறுவை சிகிச்சை கருவிகளும் தற்போது சோதிக்கப்படுகின்றன.

    "25 நோயாளிகளும் பிராந்திய கண் மருத்துவ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்

    மேற்கு வங்காளம்

    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி
    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை நீட் தேர்வு
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025