NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர் 

    மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ராவில் பொது இடத்தில் வைத்து ஒரு தம்பதியரை சிலர் சரமாரியாக தாக்கியது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கேட்டு கொண்டுள்ளார்.

    "வைரல் வீடியோவில் காட்டப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தால் கவர்னர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, முதல்வர் பானர்ஜியிடம் இருந்து உடனடி அறிக்கையை கோரியுள்ளார்," என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஒரு ஜோடியை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் மூங்கில் குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    இந்தியா 

    ஜோடியை சரமாரியாக தாக்கிய திரிணாமுல் கட்சி தலைவர் 

    சமூக ஊடக தளங்களில் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அந்த ஜோடி மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து, சோப்ராவின் உள்ளூர் திரிணாமுல் தலைவர் தாஜ்முல் என்ற ஜேசிபி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அந்த குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக, இஸ்லாம்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜோபி தாமஸ் கே வைரல் வீடியோவைப் பார்த்து சரிபார்த்த பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    மம்தா பானர்ஜி

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மேற்கு வங்காளம்

    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா? இந்தியா
    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025