ஷெபாஸ் ஷெரீப்: செய்தி
ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்
எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.
ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தகவல்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்
இருதரப்பு பதற்றங்களை சர்வதேசமயமாக்கும் புதிய முயற்சியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் இனி சர்வதேச உதவியை நம்பியிருக்க முடியாது என்றும், பிச்சை எடுக்கும் கிண்ணம் அணுகுமுறையை கைவிட வேண்டும் என்றும் கூறி, நாட்டின் பொருளாதார சவால்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்
மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.