NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 
    ஷெபாஸ் ஷெரீப் தனது அரசாங்கத்தின் பதிவிக்கால முடிவை அறிவித்துள்ளார்.

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

    நேற்றும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஷெபாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கூறியுள்ளார்.

    எனினும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி தேசிய சட்டமன்றத்தின்(NA) பதவிக்காலம் முடிவடைந்தவுடன், கூட்டணி கட்சிகள் சாதாரணமாக கலைக்கப்படுமா அல்லது அதற்கு முன்பே ஜனாதிபதி மூலம் ஆட்சி கலைக்கப்படுமா என்பதை ஷெபாஸ் ஷெரீப் தெளிவுபடுத்தவில்லை.

    ஹவ்க்

    அடுத்த தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் 

    பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின்(NA) ஐந்தாண்டு பதவிக்காலம் அப்போதைய PTI அரசாங்கத்தின் கீழ் ஆகஸ்ட் 12, 2018 அன்று தொடங்கியது.

    அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதியேற்றார்.

    பதவியேற்றதற்கு பிறகுஒரு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், நாட்டை வழிநடத்தும் "புனிதப் பொறுப்பு, அதன் நலனுக்காக உழைக்கும்" தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.

    இந்நிலையில், தற்போது, அவர் தனது அரசாங்கத்தின் பதிவிக்கால முடிவை அறிவித்துள்ளார்.

    மேலும், அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற இருக்கும் அடுத்த தேர்தலுக்கான தேதியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்(ECP) அறிவிக்கும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    பாகிஸ்தான்

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி உலகம்
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா

    உலகம்

    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி ரஷ்யா
    உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள் உணவு பிரியர்கள்
    டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை அமெரிக்கா
    வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா ரஷ்யா

    உலக செய்திகள்

    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா இந்தியா
    பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா இந்தியா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025