NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்
    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

    இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 05, 2025
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    இருதரப்பு பதற்றங்களை சர்வதேசமயமாக்கும் புதிய முயற்சியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்று பேசிய ஷெபாஸ் ஷெரீப் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

    அங்கு பேசியபோது, இரு அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கடந்த கால பதற்றங்களைத் தணிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிறப்பாக பங்களித்ததாக ஷெபாஸ் ஷெரீப் பாராட்டினார்.

    ஷெரீப்பின் கருத்துக்கள், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

    டொனால்ட் டிரம்ப்

    டொனால்ட் டிரம்பிற்குப் புகழாரம் 

    அவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2021 போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்கியதற்காக டொனால்ட் டிரம்பை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் தலைமை இப்போது அமெரிக்காவை போர் நிறுத்த பராமரிப்பிலிருந்து பரந்த அமைதி செயல்முறைக்கு மத்தியஸ்தம் செய்வது வரை தனது பங்கை விரிவுபடுத்த வலியுறுத்துகிறது.

    எனும், மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும், இருதரப்பு ரீதியில் பேச தயாராக இருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று இந்திய தரப்பில் உறுதியுடன் வலியுறுத்தி வருகிறது.

    சசி தரூர்

    இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய சசி தரூர்

    தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தினார்.

    "உங்கள் குழந்தைகள் மீது ரோட்வீலர்களை கட்டவிழ்த்துவிடும் அண்டை வீட்டாருடன் நீங்கள் பேச முடியாது" என்று அவர் கூறினார்.

    மேலும், பயங்கரவாதத்திற்கான பாகிஸ்தானின் ஆதரவை கடுமையாக விமர்சித்த சசி தரூர், அதே நேரத்தில் பாகிஸ்தான் தன்னை பயங்கரவாத பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதையும் நிராகரித்தார்.

    பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவது எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ஒரு முன்நிபந்தனை என்பதை இந்திய தூதுக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

    பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தானின் நிரூபிக்கப்பட்ட நடவடிக்கை இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமற்றது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷெபாஸ் ஷெரீப்
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் துரைமுருகன்
    இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன? வாகனம்
    குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    ஷெபாஸ் ஷெரீப்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    அமெரிக்கா

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? டொனால்ட் டிரம்ப்
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் இந்தியா

    இந்தியா

    அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்  எஸ்.ஜெய்சங்கர்
    முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆபரேஷன் சிந்தூர்; இந்திய ராணுவம் புதிய புகைப்படங்கள் வெளியீடு இந்திய ராணுவம்
    இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் இன்டர்நெட்
    உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025