NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்
    பிச்சையெடுக்கும் மனப்பான்மையை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என பாகிஸ்தா பிரதமர் பேச்சு

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 01, 2025
    07:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் இனி சர்வதேச உதவியை நம்பியிருக்க முடியாது என்றும், பிச்சை எடுக்கும் கிண்ணம் அணுகுமுறையை கைவிட வேண்டும் என்றும் கூறி, நாட்டின் பொருளாதார சவால்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    குவெட்டாவில் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய ஷெரீப், சீனா, சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நீண்டகால நட்பு நாடுகளுடன் வர்த்தகம், புதுமை மற்றும் முதலீட்டை மையமாகக் கொண்ட உறவுகளை நோக்கி மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    சீனாவை அனைத்து கால கூட்டாளி என்றும், சவுதி அரேபியாவை நம்பகமான நண்பர் என்றும் அழைத்த ஷெரீப், இந்த நாடுகள் இப்போது பாகிஸ்தானிடம் பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்களை எதிர்பார்க்கின்றன என்று வலியுறுத்தினார்.

    பொருளாதாரம்

    பொருளாதார சார்பு நிலையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி

    பாகிஸ்தானின் இயற்கை மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பிற நாடுகளிடம் பொருளாதார ரீதியாக கொண்டுள்ள சார்பு சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவர தானும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனீரும் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (POK) பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியாவுடன் ராணுவ பதட்டங்கள் அதிகரித்த நிலையில் ஷெரீப்பின் கருத்துக்கள் வந்துள்ளன.

    ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எதிர் தாக்குதலை மேற்கொண்டது, அவை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன.

    அதன் பின்னர் பாகிஸ்தான் சமாதானத்திற்கு முன்வந்ததால், ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஷெபாஸ் ஷெரீப்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பயங்கரவாதம்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    ஷெபாஸ் ஷெரீப்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான நட்பை மீட்டெடுப்பேன்; கனடா பிரதமர் உறுதி கனடா
    உலக நாடுகளின் இராணுவச் செலவு சாதனை அளவை எட்டியுள்ளது: அறிக்கை உலகம்
    பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம் பாகிஸ்தான்
    ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு ஆஸ்திரேலியா

    உலகம்

    வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன? பாகிஸ்தான் ராணுவம்
    முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன? மாலத்தீவு
    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்
    அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025