NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்
    பிரமோஸ் மூலம் இந்தியா தாக்கியதை ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 29, 2025
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

    அஜர்பைஜானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷேபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையம் உட்பட பல முக்கிய ராணுவ இடங்களை குறிவைத்து இந்தியா பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்தார்.

    மே 10 ஆம் தேதி அதிகாலை ஃபஜ்ர் (காலை) பிரார்த்தனைக்குப் பிறகு, தனது நாடு பதிலடி இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

    இருப்பினும், இந்தியாவின் முன்கூட்டிய தாக்குதல் அந்தத் திட்டங்களை சீர்குலைத்தது.

    முதலில் தாக்குதல்

    இந்திய படைகள் முதலில் தாக்குதல்

    பதிலடி கொடுக்கும் முடிவு இறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் திட்டமிடப்பட்ட பதிலடி செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, இந்தியப் படைகள் முதலில் தாக்கியதாகவும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

    "ஒரு பாடம் கற்பிக்க ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4:30 மணிக்கு செயல்பட எங்கள் ஆயுதப்படைகள் தயாராக இருந்தன.

    ஆனால் அந்த நேரம் வருவதற்கு முன்பே, இந்தியா மீண்டும் பிரம்மோஸைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது." என்று ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகே செய்வதறியாது நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என இந்தியாவிடம் சமாதானத்திற்குப் பேச முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    India hit airbases with BrahMos before Pak could act, admits Shehbaz Sharif

    Now Pakistanis come & deny this!! pic.twitter.com/zjp1wtUdv9

    — Mountain Rats (@mountain_rats) May 29, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷெபாஸ் ஷெரீப்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம் ஷெபாஸ் ஷெரீப்
    ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா? ரஜினிகாந்த்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல் சைபர் கிரைம்

    ஷெபாஸ் ஷெரீப்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் ஜிடிபி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    பாகிஸ்தான் ராணுவம்

    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் மத்திய அரசு
    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025