NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி
    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2025
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.

    அப்போது, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை வெறும் 23 நிமிடங்களில் அழித்ததாகக் கூறினார்.

    விமானப்படை வீரர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், 1965 போருக்கு இணையாக, பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியை பூஜ் மீண்டும் கண்டுள்ளது என்று கூறினார்.

    இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் தொழில்நுட்பத் திறமையைப் பாராட்டிய அவர், "பாகிஸ்தான் கூட பிரம்மோஸின் சக்தியை ஒப்புக்கொள்கிறது.

    அது அவர்களுக்கு இரவை பகலாக மாற்றியது." என்று மேலும் கூறி, இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்களை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    பயங்கரவாதம்

    பயங்கரவாதத்திற்கு வலுவான பதிலடி

    எல்லையைத் தாண்டி செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு வலுவான செய்தியை அனுப்பியதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    முன்னதாக, "எந்தவொரு பயங்கரவாதியும் அல்லது அவர்களின் எஜமானர்களும், பாகிஸ்தானுக்குள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதை நமது படைகள் காட்டியுள்ளன." என்று அவர் கூறினார்.

    பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வைக்கு அழைப்பு விடுத்தார்.

    ஸ்ரீநகரின் பதாமி பாக் கண்டோன்மென்ட்டுக்கு விஜயம் செய்த பின்னர் அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார். அங்கு அவர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

    வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள துருப்புக்களின் மன உறுதியையும் தயார்நிலையையும் அவர் பாராட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜ்நாத் சிங்
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய ராணுவம்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்

    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு விமானப்படை
    ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு பிரதமர் மோடி
    Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப் பாகிஸ்தான்
    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது தங்க விலை

    இந்திய ராணுவம்

    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்தியா
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாதம்

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் இந்திய ராணுவம்
    மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025