NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
    ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக அறிவிப்பு

    ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 29, 2025
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டாவது சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சியான ஆபரேஷன் ஷீல்டு மே 31 அன்று நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.

    முதலில் மே 29 அன்று திட்டமிடப்பட்டிருந்த இந்த நாடு தழுவிய பயிற்சி குறிப்பிடப்படாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாதிரி பயிற்சி மேற்கொள்ளப்படும்.

    பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிலவும் பதட்டங்களின் பின்னணியில் அவசரகால தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த பயிற்சி நோக்கமாக உள்ளது.

    ஆபரேஷன் ஷீல்டு

    ஆபரேஷன் ஷீல்டுக்கு விபரங்கள்

    ஆபரேஷன் ஷீல்டு, சிவில் மற்றும் அவசர சேவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியாக இருக்கும்.

    இது சென்சிட்டிவான எல்லைப் பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    இந்த வார தொடக்கத்தில், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் மே 29இல் திட்டமிடப்பட்ட பயிற்சியில் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக ஒத்திவைத்தன. ஒத்திவைப்பு மே 28 மாலை அறிவிக்கப்பட்டது.

    தாமதம் இருந்தபோதிலும், குறிப்பாக வான்வழி மற்றும் ட்ரோன் அடிப்படையிலான பாதுகாப்பு சவால்கள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தயார்நிலையை உறுதி செய்வதற்காக பயிற்சியை நடத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உள்துறை
    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்

    உள்துறை

    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  கர்நாடகா
    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம் கனடா

    இந்தியா

    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  பாகிஸ்தான்
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா

    ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் மத்திய அரசு
    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025