NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல் 

    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

    அந்த கப்பலுக்கு உதவ இந்திய கடற்படை தனது படைகளை அனுப்பியுள்ளது.

    ஜனவரி 26 ஆம் தேதி இரவு அந்த எண்ணெய் கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்தது என்றும், அதனையடுத்து ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஏடன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டது என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

    "வணிகக் கப்பலில் எரியும் தீயை அணைக்க என்பிசிடி குழுவினர் முயற்சித்து வருகின்றன. MV கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு உதவ ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் அனுப்பப்பட்டுள்ளது" என்று கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இசிஜின்வ் 

    அமெரிக்கப் போர்க்கப்பல் மீதும் தாக்குதல் 

    ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளால் தாக்கப்பட்ட கப்பலில் 22 இந்தியர்களும் 1 பங்களாதேஷ் பணியாளர்களும் இருப்பதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

    டிரஃபிகுரா என்ற வர்த்தக நிறுவனத்தின் சார்பாக அந்த எரிபொருள் டேங்கர் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அது செங்கடலை கடக்கும்போது ஏவுகணையால் தாக்கப்பட்டது என்றும் கடற்படை கூறியுள்ளது.

    அது போக, அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்னியும் நேற்று ஹூதி போராளிகளால் தாக்கப்பட்டது.

    இந்த சம்பவம் பல தசாப்தங்களுக்கு பிறகு, மேற்கத்திய படைகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே கடலில் நடந்த மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    ஏமன்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    உலகம்

    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாலத்தீவு
    அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை  அமெரிக்கா
    'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்  அமெரிக்கா
    நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா தென் கொரியா

    உலக செய்திகள்

    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி  ஜப்பான்
    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்
    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  அமெரிக்கா

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025