NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா

    செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 01, 2024
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    செங்கடலில் மார்ஸ்க் கொள்கலன் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் முறியடித்து.

    மேலும், மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 ஹவுதி போராளிகளை அமெரிக்கா கொன்றுள்ளது.

    அமெரிக்க, மார்ஸ்க் மற்றும் ஹூதி அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை GMT 0330 மணியளவில் தாக்குதல் நடத்தியவர்கள் சிங்கப்பூர் கப்பலான Maersk Hangzhou இல் ஏற முயன்றனர்.

    அதனை தொடர்ந்து, Maersk Hangzhou கப்பல் அவசர அழைப்பு விடுத்தது.

    அந்த அழைப்பை பெற்று விரைந்து வந்த யுஎஸ்எஸ் ஐசன்ஹோவர் மற்றும் யுஎஸ்எஸ் கிரேவ்லியின் ஹெலிகாப்டர்கள் கப்பலின் பாதுகாப்புக் குழுவுடன் சேர்ந்து, கடற்படை தாக்குதல் நடந்தினர்.

    பிக்வென்

    இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அதிகரிக்கும் தாக்குதல்கள் 

    அந்த தாக்குதலில் மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 ஹவுதி போராளிகளை அமெரிக்கா கொன்றுள்ளது.

    அந்த தாக்குதல் நடந்த பிறகு, 48 மணி நேரத்திற்கு செங்கடல் வழியாக எந்த கப்பலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது என்று மெர்ஸ்க் கூறியுள்ளது.

    Maersk Hangzhou கப்பலின் பணியாளர்கள் எச்சரிக்கை அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்ததால் போராளிகள் குழு தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி மரண தண்டனை

    அமெரிக்கா

    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு டொனால்ட் டிரம்ப்
    கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல் ஜோ பைடன்

    உலகம்

    இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ் பிரிட்டன்
    10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ் அமேசான்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது ஜப்பான்

    உலக செய்திகள்

    பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்  பிரிட்டன்
    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025