NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்

    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, எரித்திரியா மற்றும் ஏமன் கடற்கரைகளுக்கு இடையே பயணம் செய்து கொண்டிருந்த சரக்குக் கப்பலுக்கு அருகே தாக்குதல் நடைபெற்றதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது.

    மேலும், கப்பல் மற்றும் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாடு கூறியுள்ளது. அமெரிக்க ராணுவமும், இதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 19ஆம் தேதியிலிருந்து, வர்த்தக கப்பல்கள் மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் 24வது தாக்குதல் இது என அமெரிக்க ராணுவத்தின், மத்திய கட்டளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹூதி தாக்குதல் குறித்த அமெரிக்க மத்திய கட்டளையின் ட்விட்

    On Jan. 2, at approximately 9:30 p.m. (Sanaa time), Iranian-backed Houthis fired two anti-ship ballistic missiles from Houthi controlled areas in Yemen into the Southern Red Sea. Multiple commercial ships in the area reported the impact of the ASBMs into the surrounding water… pic.twitter.com/wXpmboqP2g

    — U.S. Central Command (@CENTCOM) January 3, 2024

    2nd card

    செங்கடல் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப பிரான்ஸ் திட்டம்

    சர்வதேச அமைதி, பாதுகாப்பை பேணுவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், செங்கடல் விவகாரத்தை எழுப்பப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7ல் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீன போரில், ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு ஆதரவாக, செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.

    அண்மை நாட்களாக அதிகப்படியான ஆளில்லா விமானங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் ஹூதிகள் கப்பல்களை தாக்குகின்றனர்.

    இதை அப்பகுதியில் ரோந்து பணியில் உள்ள, பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்க கப்பல்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றன.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறிய படகுகளில் வந்து வர்த்தக கப்பலை தகர்க்க ஹூதிகள் முற்பட்டனர். அப்போது அமெரிக்க ராணுவம் தடுத்து, 10 ஹூதி வீரர்களை கொன்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    హౌతీ రెబెల్స్
    ஈரான்
    ஏமன்
    லெபனான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    హౌతీ రెబెల్స్

    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா அமெரிக்கா

    ஈரான்

    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா
    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான் அமெரிக்கா
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் உலகம்
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் உலகம்

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025