வெளியுறவுத்துறை: செய்தி

29 May 2023

உலகம்

"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர் 

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

05 May 2023

இந்தியா

வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மாநாட்டிற்கு வந்திருந்த பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மே 5) வரவேற்றார்.

05 May 2023

இந்தியா

இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர் 

இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது என்றும், இரு தரப்பும் தொடர்புடைய உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் வலியுறுத்தியுள்ளார்.

04 May 2023

இந்தியா

இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவா வந்திருக்கிறார்.

01 May 2023

இந்தியா

ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு

போர்க்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஒரு வாரத்திற்கு முன்பு 'ஆபரேஷன் காவேரி' என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டது.

01 May 2023

இந்தியா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 27-ஏப்ரல் 29 வரை டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சென்றிருந்தார்.

26 Apr 2023

இந்தியா

SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது.

26 Apr 2023

இந்தியா

ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு  

போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

24 Apr 2023

இந்தியா

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 

போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

21 Apr 2023

இந்தியா

இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது.

20 Apr 2023

இந்தியா

சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 

சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

19 Apr 2023

இந்தியா

காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.

18 Apr 2023

இந்தியா

சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

06 Apr 2023

இலங்கை

இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

18 Mar 2023

இந்தியா

இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்

லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.

03 Mar 2023

இந்தியா

குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது.

02 Mar 2023

மோடி

ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது

ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.

21 Feb 2023

இந்தியா

சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர்

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையின் மீது சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அரசாங்கத்தை குறிவைத்து பேசிவரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்பியது காங்கிரஸ் தலைவர் அல்ல, பிரதமர் மோடிதான் என்று கூறி இருக்கிறார்.

18 Feb 2023

இந்தியா

கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

15 Feb 2023

இந்தியா

லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்

கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது.

07 Feb 2023

இந்தியா

பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன்

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று(பிப் 6) அறிவித்தார்.

06 Feb 2023

இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) தெரிவித்தார்.