வெளியுறவுத்துறை: செய்தி
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்; வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்; வெளியுறவு இணையமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) டெல்லியின் ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் முதல் தொகுதியை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இனிமேல் திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.
சீன மாணவர்களின் விசா ரத்து- அமெரிக்கா அதிரடி முடிவு
அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்
பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தவும், அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றவும் பாகிஸ்தானை வலியுறுத்துமாறு இந்தியா துருக்கிக்கு அறிவுறுத்தி உள்ளது.
முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.
தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர்
இந்தியா "0 வரி கட்டணங்கள்" வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூறிய சில மணி நேரத்திலேயே அதை மறுத்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு; குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு மற்றும் பல
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது
தனது பதவிக்கு ஏற்றதாக கருதப்படாத செயல்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் தூதர் ஒருவரை "நன்மதிப்பு இல்லாதவர்" என்று முத்திரை குத்தி இந்தியா வெளியேற்றியுள்ளது.
பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கான நீண்டகால விசா ரத்து கிடையாது; மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைக்கும் முடிவை முறையாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதிய அறிவிப்பை வெளியிட்டது.
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையே வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
15 ஆண்டுகளில் முதல் முறையாக, பங்களாதேஷுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்
கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது.
இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகளின் விலை அதிகரிக்கிறதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA), வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்கான விலைகள் உயர்த்தப்படலாம் என்ற கூற்றுகளை மறுத்துள்ளன.
இந்திய அரசின் தலையீடு; காயமடைந்த இந்திய மாணவியின் தந்தைக்கு உடனடியாக அமெரிக்கா விசா நேர்காணலுக்கு அனுமதி
பிப்ரவரி 14 அன்று கலிபோர்னியாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் 35 வயது இந்திய மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு அவசர விசா நேர்காணலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிப்ரவரி 17-18இல் கத்தார் மன்னர் இந்தியா வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாரின் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இந்திய தூதர்கள் இதேபோல் செய்தால்? இந்தியாவிற்குள் மேற்குலக நாடுகளின் தூதர்களின் அரசியல் செயல்பாட்டை விமர்சித்த ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவர்களுடன் தொடர்பு கொள்வதை கடுமையாக விமர்சித்தார்.
ஆயுதம் தாங்கிய டெஸ்லா வாகனங்களை கொள்முதல் செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டம்
எலான் மஸ்க்கின் புகழ்பெற்ற மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பெரிய முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
மேலும் 487 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்
அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அறிவித்தது.
அது அமெரிக்காவின் நிலையான செயல்பாட்டு நடைமுறை": நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இந்தியா திரும்பப் பெறும்: வெளியுறவுத்துறை
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை திரும்ப அழைத்துக்கொள்வோம் என இந்திய அரசு சார்பாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்டு பலியான 12 இந்தியர்கள்; 16 பேரைக் காணவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 16 இந்தியர்கள் தற்போது காணவில்லை என்றும், 12 பேர் உக்ரைனுடனான ரஷ்யாவின் தற்போதைய மோதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தெரிவித்துள்ளது.
ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்களின் உயிரைக் கொன்றதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று (ஜனவரி 6) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.
43 ஆண்டுகளில் முதல் முறை; இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் செல்கிறார். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை
2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றியதையடுத்து சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
சிரியா கிளர்ச்சிப் படைகள், எதேச்சதிகார ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தை தூக்கியெறிந்து, அவரது 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிரியாவில் இருந்து 75 இந்திய பிரஜைகளை இந்தியா செவ்வாய்கிழமை பத்திரமாக மீட்டது.
வங்கதேச அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுச் செயலர் பேச்சுவார்த்தை; சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, திங்களன்று (டிசம்பர் 9) டாக்காவிற்கு ஒரு நாள் பயணத்தின் போது வங்காளதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹொசைன் மற்றும் பிற அதிகாரிகளுடன் உயர்மட்ட விவாதங்களை நடத்தினார்.
விவேக் ராமசாமிக்கு கல்தாவா? வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை தேர்வு செய்கிறாரா டிரம்ப்?
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது முறையாக வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்
கனடா மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':
தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷனின் (USCIRF) சமீபத்திய அறிக்கையை இந்திய அரசாங்கம் கடுமையாக நிராகரித்துள்ளது.
ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
செவ்வாயன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை ஒரு பரந்த போரின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுவதால், ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை அறிவுறுத்தியது.