LOADING...

வெளியுறவுத்துறை: செய்தி

25 Jun 2026
ஈரான்

ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

21 Jun 2026
இந்தியா

"உங்க சொந்த நாட்டு வரலாறே அவமானம்!" இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை வெளுத்து வாங்கிய மத்திய அரசு

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் குறித்துப் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்த கருத்துக்களை இந்திய அரசு சனிக்கிழமையன்று (ஜூன் 20) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

19 Jun 2026
ஐநா சபை

ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என சாடிய இந்திய தூதர் அனுபமா சிங்; யார் இவர்?

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 62வது அமர்வில், பாகிஸ்தானின் போலிப் பிரச்சாரங்களுக்கு இந்தியாவின் சார்பில் இளம் பெண் தூதர் ஒருவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

16 Jun 2026
பிரான்ஸ்

மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.

15 Jun 2026
இந்தியா

டெல்லியில் பரபரப்பு! வங்கதேச பிரதமரின் ஆலோசகரை 2 மணி நேரம் சிறைபிடித்த அதிரடி சோதனை

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகளை சீரமைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 Jun 2026
அமெரிக்கா

போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஓமன் அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மற்றொரு வணிகக் கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சனிக்கிழமை (ஜூன் 13) காலையில் வெளியான தகவல்களை மத்திய அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

"நியாயப்படுத்த முடியாது"; அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலிக்கு மார்கோ ரூபியோவிடம் ஜெய்சங்கர் கடும் கண்டனம்

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் பயணித்த வணிக எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அதிர்ச்சித் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்குகிறது! ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஜெய்சங்கரின் அதிரடிப் பேச்சு!

பின்லாந்தில் நடைபெற்ற கலதரந்தா பேச்சுவார்த்தையில் (Kultaranta Talks) கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியா மீதான மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: PoK வன்முறைக்கு இந்தியா எதிர்வினை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை வெளியுறவு அமைச்சகம் (MEA) கண்டித்துள்ளதுடன், "அதன் தவறான செயல்களுக்கும் அத்துமீறல்களுக்கும்" சர்வதேச சமூகம் அந்த நாட்டைப் பொறுப்பேற்க வைக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது.

08 Jun 2026
ஈரான்

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரம்; பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இந்தியர்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து 1,076 இந்தியர்கள் அதிரடி நாடுகடத்தல்! டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவால் வெளியுறவுத்துறை விளக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிரமான சட்டவிரோத குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,076 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

ஈரானின் ஃபுஜைரா தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்தது 'ஏற்றுக்கொள்ள முடியாதது': பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா பெட்ரோலியத் தொழிற்சாலைகள் மண்டலத்தின் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

02 May 2026
அமெரிக்கா

ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அல்டிமேட்டம்! இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு குவியும் அமெரிக்க ஆயுதங்கள்: பின்னணி என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் உடனான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தனது முக்கிய நட்பு நாடுகளான இஸ்ரேல், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கு 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை (மே 1) ஒப்புதல் அளித்துள்ளது.

26 Mar 2026
பிரிட்டன்

பிரிட்டனுக்கான இந்தியத் தூதராக பெரியசாமி குமரன் நியமனம்; விக்ரம் துரைசாமிக்கு புதிய பொறுப்பு என்ன?

இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியான பெரியசாமி குமரன், பிரிட்டனுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.

19 Mar 2026
போர்

எங்கிருந்து வேண்டுமானாலும் எரிசக்தி: போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி 'பிளான் பி'

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சமாளிக்க, ரஷ்யா உட்பட உலகின் எந்த சந்தையிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் LPG திரவ எரிவாயுவை வாங்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16 Mar 2026
போர்

இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியக் கப்பல்கள்

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

05 Mar 2026
அமெரிக்கா

பச்சை பொய்! ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுகிறதா? வெளியுறவுத்துறை விளக்கம்

அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

11 Feb 2026
இந்தியா

திடீரென இந்திய வரைபடத்தை தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR), இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது பயன்படுத்திய சர்ச்சைக்குரிய இந்திய வரைபடத்தை தற்போது தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் ஜெய்சங்கர் அதிரடி; டிரம்ப் அமைச்சர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான மெகா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.

இது நியாயமற்றது! இந்தியாவை மட்டும் குறிவைப்பதா? மேற்கத்திய நாடுகளுக்கு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொடுத்த நெத்தியடி பதில்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

17 Jan 2026
ஈரான்

சாபஹார் துறைமுகத் தடையில் விலக்கு கோரும் இந்தியா: அமெரிக்காவுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை

ஈரானில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் நீண்டகால மூலோபாயத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!

ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.

14 Jan 2026
இந்தியா

இந்தியா -அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம்! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மார்கோ ரூபியோவுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

09 Jan 2026
இந்தியா

140 கோடி மக்களின் எரிசக்தி முக்கியம்; அமெரிக்காவின் 500% வரி மிரட்டலுக்கு வளைந்து கொடுக்காத இந்தியா

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

09 Jan 2026
இந்தியா

லட்னிக் கருத்துக்கு இந்தியா பதிலடி! 2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தாமதமானது குறித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

04 Jan 2026
இந்தியா

வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை; அமைதியாக பேசித் தீர்க்க வலியுறுத்தல்

அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள விவகாரம் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை

அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது.

08 Dec 2025
சீனா

சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 4-5 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5, 2025 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்துள்ளது.

27 Nov 2025
நேபாளம்

நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை

நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.

பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

11 Oct 2025
இந்தியா

எந்த பங்கும் இல்லை; தாலிபான் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து இந்தியா விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி புது டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 11) விளக்கமளித்தது.

03 Oct 2025
சீனா

5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன

இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.

26 Sep 2025
நேட்டோ

மோடி புடின் பேச்சு குறித்த நேட்டோ தலைவரின் கருத்து பொய்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு உக்ரைன் போர் உத்தி குறித்து விளக்கம் கேட்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைத் தூண்டியது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறிய கூற்றை, இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

'இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை': ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்

வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.

22 Sep 2025
விசா

வர்த்தகம், H-1B விசா பதற்றங்களுக்கு இடையே அமெரிக்க வெளியுறவு செயலாளரை இன்று சந்திக்கிறார் ஜெய்சங்கர்

80வது ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்திக்க உள்ளார்.

19 Sep 2025
ஈரான்

ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது; இந்தியாவின் ரியாக்ஷன் என்ன?

ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

18 Sep 2025
இந்தியா

பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.

21 Aug 2025
இந்தியா

இன்னும் அதிகமாக இந்தியா- ரஷ்யா வர்த்தகம் இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுடன் அதிக ரஷ்ய நிறுவன ஈடுபாட்டிற்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை அழுத்தம் கொடுத்தார்.

16 Aug 2025
இந்தியா

டிரம்ப்-புடின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவேற்பு; வெளியுறவுத்துறை அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.

11 Aug 2025
இந்தியா

'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி

அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறையின் 2024 அறிக்கையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்

இந்திய வெளியுறவுத் துறை அதன் அதிகாரப்பூர்வ 2024 ஆண்டு அறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

11 Jul 2025
அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத் துறையில் 1,300க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்; டிரம்ப் நிர்வாகம் அதிரடி முடிவு

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு இதுதான்; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

தலாய் லாமாவின் வாரிசுரிமை குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்திற்கு மத்தியில், இந்திய அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடாத தனது நீண்டகால கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

28 Jun 2025
இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

முந்தைய அடுத்தது